Wednesday 22 August 2012

தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டிற்கு வாருங்கள்.


முதல்முறையாக வலைப்பதிவு நண்பர்களை காண நான் தமிழ்ப்பதிவர்கள் மாநாட்டிற்கு வரப்போகிறேன்.

நண்பர்களே அனைவரும் வாருங்கள். ஒன்றாக கூடி ஒற்றுமையைக் காட்டுவோம். முதல் நாள் இரவு வருபவர்களுக்கு எல்லாம் உண்டாம். எல்லாம் என்றால் எல்லாம். மறுநாள் காலை பதிவர் அறிமுகம் சுவையான மதிய உணவு மற்றும் கவியரங்கம் அனைத்தும் நடக்க இருக்கின்றன. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

நன்றி

சினேகன் அசோக்.

Saturday 18 August 2012

வலையுலகிற்கு அறிமுகமாகிறேன்


அனைத்து பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய வணக்கங்கள். அசோக் என்னும் நான் இன்று முதல் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வலைப்பதிவை துவங்கியுள்ளேன். படியுங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


ஆரூர் மூனா செந்திலின் அறிமுகம் கிடைத்த பின் தான் வலையுலகம் பற்றி தெரிய வந்தது. இத்தனை நாட்களாக பதிவுகளை படித்து மட்டுமே வந்த நான் இனி எழுதப் போகிறேன். 

வாழ்த்தப் போகும் அனைவருக்கும் நன்றி

சினேகன் அசோக்
Related Posts Plugin for WordPress, Blogger...