அனைத்து பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய வணக்கங்கள். அசோக் என்னும் நான் இன்று முதல் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வலைப்பதிவை துவங்கியுள்ளேன். படியுங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆரூர் மூனா செந்திலின் அறிமுகம் கிடைத்த பின் தான் வலையுலகம் பற்றி தெரிய வந்தது. இத்தனை நாட்களாக பதிவுகளை படித்து மட்டுமே வந்த நான் இனி எழுதப் போகிறேன்.
வாழ்த்தப் போகும் அனைவருக்கும் நன்றி
சினேகன் அசோக்
என்னடா தம்பி ஒரு வழியா வலையுலகிற்கு வந்திட்ட போல. வாழ்த்துக்கள். வலையுலகம் உன்னை அன்புடன் வரவேற்கிறது. எந்த பதிவுலக அரசியல்லயும் கலந்துக்காத. நடுநிலையுடன் இரு. உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
ReplyDeleteதங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா
ReplyDeleteஆரூர் முனா செந்தில் மாதிரியே இருக்கீங்க அப்பூ...! வாங்க பழகலாம்..!
ReplyDeleteகண்டிப்பாக கோகுல். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி
ReplyDeleteசினேகன் அசோக்,
ReplyDeleteவலையுலகிருந்து எனது வரவேற்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். சிறப்பான இடத்தைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஸ்ரீ....
நன்றி ஸ்ரீ
ReplyDeleteஅதென்னப்பா வலையுலகம்... எனக்கும் கொஞ்சம் விளக்குங்களேன்..
ReplyDeletePlease visit & write in "http://penmaipenuvom.blogspot.com/"