Wednesday 22 August 2012

தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டிற்கு வாருங்கள்.


முதல்முறையாக வலைப்பதிவு நண்பர்களை காண நான் தமிழ்ப்பதிவர்கள் மாநாட்டிற்கு வரப்போகிறேன்.

நண்பர்களே அனைவரும் வாருங்கள். ஒன்றாக கூடி ஒற்றுமையைக் காட்டுவோம். முதல் நாள் இரவு வருபவர்களுக்கு எல்லாம் உண்டாம். எல்லாம் என்றால் எல்லாம். மறுநாள் காலை பதிவர் அறிமுகம் சுவையான மதிய உணவு மற்றும் கவியரங்கம் அனைத்தும் நடக்க இருக்கின்றன. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

நன்றி

சினேகன் அசோக்.

3 comments:

  1. ரொம்ப பழைய பதிவோ.

    ReplyDelete
  2. இன்னொரு மாநாடா ?

    ReplyDelete
  3. அதானே, ஒன்னு நடந்ததுக்கே நாக்கு தள்ளிப் போச்சே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...